ஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை!
பதில் நீதிபதி மனோன்மணி சதாசிவம் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஐ.நா. ஆணையாளருக்கு மகஜர் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை இலங்கை அரசிற்கு சாதகமானதாக பக்கச்சார்ப்பாக அமைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் சார்ப்பில் குரலெழுப்ப தவறியுள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசனம் தெரிவித்துள்ளனர். ஐ.நா.வின் அறிக்கை தொடர்பில் வடக்கு- கிழக் கில் வலிந்து காணாமல் ஆக் கப்பட்டோர் சங்கத்தாலும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள் சார்பிலும் ஐ.நா. ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் … Continue reading ஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed